Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் ... கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சமபந்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
11:02

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், திருச்செந்தூர் பகுதிகளிலும் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோவில் மண்டபத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுவிருந்து நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்டிஒ கொங்கன், இணை ஆணையர் சுதர்சன், தாசில்தார் நல்லசிவம், டவுண் பஞ்., தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றிய தலைவர் ஹேமலதா லிங்ககுமார், கோயில் அலுவலக கண்காணிப்பாளர்கள் சாத்தையா, ராமசாமி, ரோஷிணி, உள்துறை கண்காணிப்பாளர் கணேசன், விடுதி மேலாளர் சிவநாதன், விஏஓ செல்விங்கம், ஒன்றிய அதிமுக செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் லிங்ககுமார், கவுன்சிலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியார் செய்திருந்தனர்.இதேபோல் திருச்செந்தூர் ஒன்றிய நகர அதிமுக சார்பில் சன்னதிதெரு முகப்பில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவபடத்திற்கு டவுண் பஞ்., தலைவர் சுரேஷ்பாபு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் ஜெஸ்லர், ஒன்றிய துணைச்செயலாளர் ஐக்கோர்ட்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர சிறுபாண்மைப்பிரிவு செயலாளர் மங்களதாஸ், பேச்சாளர் அர்ச்சுணன், மணல்மேடு மாரிமுத்து உட்பட பலர்கலந்து கொண்டனர். இதே போல் திருச்செந்தூர் ஒன்றிய திமுக சார்பில் வடக்குரதவீதி ஆர்ச் அருகில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் கோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வித்யாசாகர், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் மந்திரமூர்த்தி, கவுன்சிலர் கோமதிநாயகம், மாவட்ட பிரதிநிதிகள் குழந்தைவேல், தங்கத்துரை, ராஜமோகன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar