சித்துவேலை செய்து மக்களைக் கவர்பவர்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2013 02:03
தாங்கள் தெய்வப்பிறவிகள் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள இவ்வாறு செய்யும் மகான்கள் உண்டு. ஏமாற்றுபவர்களும் உண்டு. இருதரப்பையும் பகுத்தறியும் அறிவை ஆண்டவன் நமக்கு கொடுத்துள்ளான்.