Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கஷ்டமும், நஷ்டமும் நீக்கும் அட்சயத் ... தங்கம் கொட்டும் விமானம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அட்சய திரிதியை அன்று ஏகாஷிபிங்களியை வணங்குங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2024
05:05

குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. குபேரனின் தந்தை விச்ரவசு, கேகசி என்ற அரக்கியை மணந்து கொண்டார். அவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை ஆகிய பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் குபேரனுக்கு சகோதர உறவு. குபேரனின் மனைவி சித்ரலேகா. நரனை (மனிதனை) வாகனமாககொண்டவர். சங்கநிதி, பதுமநிதி ஆகிய இருநிதிகளுக்கும் அதிபதி. அளகாபுரி என்னும் பட்டணத்தை ஆள்பவர். 800 ஆண்டுகளாக சிவனைநோக்கி தவமிருந்து அவருக்கு நண்பரானார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
ஒவ்வொரு திதிக்கும் ஒரு மகத்துவம் உள்ளது. திருதியை என்றால் மூன்றாம் நாள், க்ஷயம் என்றால் குறைவு. அக்ஷயம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar