Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லக்கும்மா தேவி கும்பாபிஷேகம் வீர ராகவர் புட்லூர் திருவூரல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்ம ஸ்வாமி கோவில் திருத்தேர் ஆயிரக்கணக்கான பக்தர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2013
10:03

நாமக்கல்: நாமக்கல் நரசிம்ம ஸ்வாமி கோவில் திருத்தேர் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். நாமக்கல் கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற நரசிம்ம ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில், பங்குனி தேர்த் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான கோவில் திருத்தேர் விழா, கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, திருத்தேர் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் காந்திமுருகேசன், நகராட்சி சேர்மன் கரிகாலன் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். திருத்தேர் முக்கிய வீதி வழியாக சென்று, நிலையை அடைந்தது. அதுபோல், மதியம் ரங்கநாதர் திருத்தேர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வீதி உலா நடந்தது. திருத்தேரை, நகரின் முக்கிய பிரமுகர்கள், மக்கள் வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. திருத்தேர் விழாவில், நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். விழாவை முன்னிட்டு, ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar