Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர் ஆற்றில் இறங்குமிடம் ... செஞ்சி அருகே 11 சிலைகள் கண்டெடுப்பு! செஞ்சி அருகே 11 சிலைகள் கண்டெடுப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவிலில் சித்திரை பெருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
10:04


தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி நடந்த கொடியேற்றம், துவக்க விழா வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதேபோல, நடப்பாண்டு சித்திரை பெருவிழாவையொட்டி, கோவில் வளாகத்திலுள்ள அம்மன் சன்னதி வாசலில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் அம்மன் சன்னிதி முன் நேற்றுக்காலை கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபட்டனர். தொடர்ந்து, ஸ்வாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. வரும் 24ம் தேதி வரை 18 நாட்களுக்கு தினம்தோறும் ஒவ்வொரு அலங்காரத்திலும் ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. இதில், மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி வழியாக கோவிலை வீதியுலா அடைகிறது. இதற்கான ஏற்பாட்டை ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் அரவிந்தன், மேற்பார்வையாளர் ரங்கராஜன் செய்துள்ளனர். தஞ்சை பெரியகோவிலில் சித்திரை பெருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; விஷ்ணு துர்க்கைக்கு நடந்த ராகு கால சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சிட்டாம்பூண்டியில், விஜயநகர பேரரசர் சதாசிவ தேவராயர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar