Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளிமலை சித்ரா பவுர்ணமி பொங்காலை ராதாபுரம் சிவன் கோயிலில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னமலை கோவிலில் காவடி பெருவிழா: திருப்பணிகள் முடிந்ததால் பொலிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2013
11:04

மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலையில் நடக்கவுள்ள காவடி பெருவிழாவுக்காக, முருகன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் "பழநி என்றழைக்கப்படும், அன்னமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி காவடி பெருவிழா நடக்கிறது. இதற்கு, தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலத்தில் இருந்தும், முருக பக்தர்கள் காவடி ஏந்தி வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். நடப்பாண்டின் 24ம் ஆண்டு காவடி பெருவிழா 14ம் தேதி நடக்கிறது. விழாவுக்காக, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோவில் பொலிவுப் படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 13ம் தேதி மாலை 6:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை வாஸ்து வழிபாடு, கொடியேற்றம், காப்பு கட்டுதல், மகா பூர்ண தீபாராதனை நடக்கிறது. அன்றிரவு வான வேடிக்கை, பிரந்தாவனம் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி அதிகாலை 4:30 மணி முதல், 7:30 மணி வரை மகா யாகம், காமாட்சிபுரி ஆதீனத்தின், வேள்வி பூஜை குழுவினர்கள் தலைமையில் சிறப்பாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, காவடி ஊர்வலம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக சார்பில் கோவை, காரமடை, ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரியிலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar