Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதங்கள், மனிதனின் அறியாமைகளை ... பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தர மகா காளியம்மன் கோவிலில் படுகளம் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
11:04

கும்பகோணம்: கும்பகோணம் சுந்தரமகாகாளியம்மன் கோவிலில் பச்சைக்காளி, பவழக்காளி, படுகள காட்சியும், பிறந்த வீட்டு அழைப்பும், வீதியுலாவும் நடந்தது.ம்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் உள்ள சுந்தரமகாகாளியம்மன் கோவிலிலில் 121 வது ஆண்டு பிரமோத்சவ விழா கடந்த 11ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 12ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும் 19ம் தேதி காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், வேல்புறப்பாடும் நடந்தது.கோவிலிலிருந்து பச்øகாளியும், பவழக்காளியும் படுகளகாட்சியை கண்டனர். அப்போது கோவில் முன் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களுக்கு மஞ்சள்நீர் தெளித்து அவர்களுடைய பாவங்களை போக்கினர்.தொடர்ந்து பச்சைக்காளியும் பவழக்காளியும் ஊஞ்சல் உற்சவம் கண்டனர். பின்னர் பிறந்த வீட்டுக்கு செல்லும் வைபவம் நடந்தது. தொடர்ந்து வீதியுலா நடந்தது.நேற்றுறு 22 ம் தேதி இரவு 7 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன் பச்சைக்காளியும், பவழக்காளியும் பெரியதெருவில் வீதிவுலா வந்தது. இன்று 23ம் தேதி காலை 9 மணிக்கு பிறந்த வீடு சென்ற பச்சைக்காளியும், பவழக்காளியும் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறவுள்ளது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar