Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மகாமாரியம்மன் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோவிலில் ஒலித்த திருவாசகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
10:04

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த திருவாசகம் முற்றும் ஓதுதல் விழாவில், சிவனடியார்கள் பாராயணம் செய்தனர்.சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகிய, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், பஞ்ச கயிலாய வாத்தியங்கள் முழங்க, நான்கு ரத வீதியில் ஊர்வலம் சென்றனர். கோவிலில் நிறைவடைந்த ஊர்வலத்தையடுத்து, முற்றும் ஓதுதல் துவங்கியது. திருக்கழுக்குன்றம், சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தாமோதரன் துவக்கி வைத்தார். காலை 9.00 மணிக்கு துவங்கிய திருவாசகம் முற்றோதல், மாலை வரை நடந்தது. திருவாசகத்தின் பெருமை குறித்து, தாமோதரன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.நிறைவு நிகழ்ச்சியாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சிவனடியார் பிரகார உலா வந்து, தேவாரம் பாடினர். முன்னதாக, சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனடியார்கள் கூறுகையில், "திருவாசகத்துக்கு உருகார்; ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. நன்றாக மழை பொழிந்து, வறட்சி நீங்கி, மக்கள் இன்புற்று வாழவே, திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar