Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மகாமாரியம்மன் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி கோவிலில் ஒலித்த திருவாசகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2013
10:04

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த திருவாசகம் முற்றும் ஓதுதல் விழாவில், சிவனடியார்கள் பாராயணம் செய்தனர்.சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகிய, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், பஞ்ச கயிலாய வாத்தியங்கள் முழங்க, நான்கு ரத வீதியில் ஊர்வலம் சென்றனர். கோவிலில் நிறைவடைந்த ஊர்வலத்தையடுத்து, முற்றும் ஓதுதல் துவங்கியது. திருக்கழுக்குன்றம், சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தாமோதரன் துவக்கி வைத்தார். காலை 9.00 மணிக்கு துவங்கிய திருவாசகம் முற்றோதல், மாலை வரை நடந்தது. திருவாசகத்தின் பெருமை குறித்து, தாமோதரன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.நிறைவு நிகழ்ச்சியாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சிவனடியார் பிரகார உலா வந்து, தேவாரம் பாடினர். முன்னதாக, சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனடியார்கள் கூறுகையில், "திருவாசகத்துக்கு உருகார்; ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. நன்றாக மழை பொழிந்து, வறட்சி நீங்கி, மக்கள் இன்புற்று வாழவே, திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar