பதிவு செய்த நாள்
08
மே
2013
11:05
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவசப் பெருமாள் கோவிலில், இன்று, ராமானுஜர் சிம்ம வாக னத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகெசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கொவில் அமைந்து உள்ளது. சித்திரை பிரம்மொற்சவம் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தெதி துவங்கியது. முதல் 10 நாட்கள் ஆதி கெசவப் பெருமாளுக்கு, பிரம்மொற்சவம் நடை பெற்றது.ராமானுஜர் அவதார உற்சவம், கடந்த 5ம் தெதி முதல், நடைபெற்று வருகிறது. ராமானுஜர், தினமும் காலை, மாலையில் பல்வெறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.நெற்று காலை, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினார். கொவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தெரடி, காந்தி ரொடு, செட்டி தெரு, திருமங்கையாழ்வார் தெரு வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று, நான்காவது நாள் உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார்.