கன்னிவாடி:தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோ யில், கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப் பெருமாள் கோ யில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.