Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு பெயர்ச்சி: குருபார்க்க கோடி ... திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.8 கோடி நஷ்டம்! திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.8 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மே
2013
10:05

அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில், ரூ.2 கோடியில் திருப்பணிகள் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம், தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது. இக்கோயிலுக்கு 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்தாண்டு மார்ச்சில் 12 ஆண்டுகள் முடிவடைகின்றன. அதற்குள் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, நேற்று தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் பங்கேற்றார். கோயில் பிரகார மண்டபங்களில் சிற்ப, சுதை வேலைப்பாடுகள் செய்யப்படும். கோயில் முகப்பு பகுதியில் சுதை வேலைகள், மடப்பள்ளி, காலியாக உள்ள இடத்தில் சஷ்டி மண்டபம், திருமண மண்டபம் கட்டப்படும். புதிதாக சண்முகர் சன்னதி, யாகசாலை மண்டபம், ராஜகோபுரம், கருவறை கோபுரம் உட்பட 5 கோபுரங்களும் புதுப்பித்தல், கற்பகிரகம் மராமத்து, மூலஸ்தானத்தில் சுவர்ணபந்தன தகடு பதித்து, மருந்து சாத்துதல், விநாயகருக்கு உற்சவர் விக்ரகம் பிரதிஷ்டை, புதிதாக தங்க கொடிமரம் அமைத்தல் போன்ற பணிகள் நடக்க உள்ளன. கோயில் சார்பில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. தக்கார் வெங்கடாஜலம் கூறியதாவது: உபயதாரர்கள் மூலம் திருப்பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளோம். அரசின் உத்தரவு பெற்றவுடன் பணிகள் துவங்கும். ரூ.2 கோடிக்கு முதற்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அறநிலையத்துறை முன்வர வேண்டும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் மட்டுமே கோயிலை மேம்படுத்த முடியும். அதை கருத்திற்கொண்டு, தங்கும் விடுதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar