Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

செங்கல்பட்டு கோவில்களில் மழை வேண்டி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாலாயிர திவ்ய பிரபந்த சேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2013
11:06

வேலூர்: நாராயணி பீடத்தில், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடந்தது. வேலூர் அடுத்த திருமலைக்கோடி நாராயணி பீடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் நேற்று பெருமாள், மகா லட்சுமி விக்கிரகத்திற்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை, சக்தி அம்மா தலைமையில் நடந்தது. பின், கள்ளக்குறிச்சி இராமானுஜ கூட பக்த ஜனசபா மற்றும் போளுரைச் சேர்ந்த குலசேகர ஆழ்வார் ராமானுஜ சபையை சேர்ந்த, 43 ஓதுவார்கள் நாலாயிர திவ்ய பிரபந்த சேவையில் ஈடுபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar