ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சியில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.ஆழ்வார்குறிச்சி கீழஅக்ரஹாரத்தில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள்,சீதா, பூமாதேவி, ஆஞ்சநேயர், கருடன்,நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். சிறப்பு வழிபாட்டில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், சுலோகம் வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்ப வழிபாடு நடந்தது.