Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா: ... கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் 15ம் தேதி கும்பாபிஷேகம்! கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளிகோயிலுக்கு பக்தர்கள் இருமுடி அணிந்து வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2013
10:07

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சிந்தலக்கரை காளிபராசக்தி கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்தனர்.கோவில்பட்டி அருகேயுள்ள சிந்தலக்கரை ஸ்ரீகாளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் 29ம் ஆண்டு ஆனிமாத சக்திமாலை இருமுடி விழா மற்றும் வேள்வி பூஜை வரும் 16 மற்றும் 17ந்தேதி நடக்கிறது. இதில் முதல்நாளன்று நாட்டு நலனுக்காக அம்மனுக்கு வேள்வி பூஜையும், 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகமும், மகாசித்தர் வழிபாடு, மும்மத பிரார்த்தனை, வெங்கலத்தீச்சட்டி ஏந்தி தவசித்தர் பீடத்தில் ராமமூர்த்தி சுவாமிகளின் அருட்காட்சியும் நடக்கிறது. மறுநாள் தவசித்தர் பீடத்தில் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் பூக்குழியில் இறங்கி, அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த மாதம் முதல் பக்தர்கள் விரதமிருந்து சக்திமாலை அணியும் வழிபாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் ஆனி மாத இருமுடி விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காவாப்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஸ்ரீகாளிபராசக்தி கோயிலுக்கு வந்தனர். இதையொட்டி 42அடி உயர வெட்காளியம்மனுக்கு வேள்விபூஜை செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகளை ஸ்ரீராமமூர்த்தி சுவாமி செய்திருந்தார். ஏற்பாடுகளை கோயில் செயலாளர் திருக்குமரன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar