Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் ... கறுத்தது தங்க கோபுரம்: காரணம் அறிய ஆய்வு! கறுத்தது தங்க கோபுரம்: காரணம் அறிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவால்கள் நிறைந்த வாழ்வில் வெற்றிபெற எளிய வழி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2013
02:07

வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. வாழ்க்கையை துணிச்சலுடனும், மன உறுதியுடனும் எதிர்கொள்வதற்கு பழக வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு உரியது. இனிமையானது வாழ்க்கை பல எதிர்பாராத திருப்பங்களை கொண்டது. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ நமக்கு நம்பிக்கையும், மன உறுதியும் மிக மிக அவசியம்.

நீங்கள் வீழ்த்தப்பட்டதாக நீங்களே எண்ணுகிறீர்களா?

அப்படியானால் நீங்கள் வீழ்த்தப்பட்டு விட்டீர்கள். உங்களிடம் தைரியம் இல்லை என்று எண்ணுகிறீர்களா?

உங்களிடம் நிச்சயமாக தைரியம் இருக்காது.

நீங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தில் உங்களால் வெற்றிபெற இயலாது என்று எண்ணுகிறீர்களா?

நீங்கள் எதையாவது இழக்கப் போவதாக எண்ணுகிறீர்களா?

நீங்கள் அதை இழந்தே விட்டீர்கள். வெற்றி ஒருவர் உள்ளத்தில் இருந்து தான் உருவாகிறது. எனவே நம்மால் முடியும் என்று நினைத்து செயல்பட வேண்டும்.

மற்றவரைவிட நான் வல்லவர் என்று உங்களை கருதிக் கொள்கிறீர்களா?

சந்தேகமேயில்லை. நீங்கள் வல்லவர்தான்.

நான் வல்லவன் என்ற சிந்தனை ஒருவனை உயர்த்துகிறது. நான் தான் வல்லவன் என்று எண்ணும் போது அந்த ஆணவம் அவனை அழிவிற்கு கொண்டு செல்கிறது.

நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று விரும்பினால், உயர்வாக எண்ணுங்கள்.

வெற்றி பெற, வெற்றி பெறுகிற மனிதர்கள் அனைவருமே சிந்திக்கின்றனர். நம்மால் முடியும் என்று நம்புகின்றனர். அந்த நம்பிக்கைத்தான் அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. எனவே நீங்களும் உங்களால் முடியும் என்று நம்புங்கள், உங்களைத் தேடி வெற்றி வந்து கொண்டிருக்கிறது. இறைவன் துணை இருப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar