Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கன்னியம்மன் கோவிலில் தீமிதி ... விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்‌கோவிலூரில் கபிலர் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2013
10:07

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில், 38ம் ஆண்டு கபிலர் இன்று துவங்குகிறது. திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில், 38ம் ஆண்டு கபிலர் விழா, இன்று காலை 10.30 மணிக்கு, சுப்ரமணிய மகால் திருமண மண்டபத்தில், ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையுடன் துவங்குகிறது. சிவசுப்பிரமணியன் தலைமையில், 11.00 மணிக்கு "கபிலரின் நெடும் பயணங்கள் என்ற தலைப்பில் புரிசை நடராசன், இலங்கை ஜெயராஜ், மு.சிவச்சந்திரன் இலக்கிய பேருரை ஆற்றுகின்றனர். மாலை 5.00 மணிக்கு சற்குருநாதன் குழுவினரின் இசை மாலையை, எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைக்கிறார். இலங்கை ஜெயராஜ் தலைமையில், "வள்ளுவர் அறத்துப்பாலில் மிகுதியும் வலியுறுத்துவது "இல்லறவியலே, "துறவியலே, "ஊழியலே என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடக்கிறது. நாளை (20ம் தேதி) காலை 10.30 மணிக்கு, "சங்க கால மகளிர் என்ற தலைப்பில் நடக்கும், இலக்கிய விழாவிற்கு விசாலாட்சி சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். மாலை 5.00 மணிக்கு, விருது பெரும் அறிஞர்கள், கபிலர் குன்றில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் தேவிமுருகன் துவக்கி வைக்கிறார். பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார். கபிலர் விருது வழங்கும் விழாவிற்கு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தலைமை தாங்கி, முதுமுனைவர் தமிழண்ணலுக்கு, கபிலர் விருது மற்றும் கபிலவாணர் பட்டம் வழங்குகிறார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் முரளிக்கு, கலைப்புரவலர் பட்டமும், கவிஞர் ஞா.மாணிக்கவாசகருக்கு எழுத்துச்சிற்பி பட்டம் வழங்கப்படுகிறதுடாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் குழுவின் இசை விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar