Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர ... திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் சுடலை மாடசுவாமி கோயில் கொடைவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
11:07

திருச்செந்தூர்: திருச்செந்தூர் மேலத் தெருயாதவர் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது.திருச்செந்தூர் மேலத் தெருயாதவர் சமுதாய சுடலைமாடசுவாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி எடுத்துவரப்பட்டது. இரவு 8.30 மணிக்கு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு வில்லிசையும், 12.00 மணிக்கு குடியழைப்பு தீபாராதனையும், காப்புகட்டுதலும் நடந்தது. இன்று பகல் 12.00 மணிக்கு அலங்கார தீபாராதனையும், இரவு 1.30 மணிக்கு வானவேடிக்கையும் நடக்கிறது. நாளை அதிகாலை 4.00 மணிக்கு படைப்பு தீபாராதனையும், 7.00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினர் செய்துவருகின்றனர்.எட்டயபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 3 லாரிகள் பறிமுதல்எட்டயபுரம், ஜூலை.30- எட்டயபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த மூன்று லாரிகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
எட்டயபுரம் மண்டல துணைதாசில்தார் ஜோதி ஆர்ஐ முத்துச்செல்வி கடலையூர் வி.ஏ.ஓ பெருமாள் மற்றும் வருவாய்துறை களப்பணியாளர்களுடன் எட்டயபுரம் தாலுகா பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது மீனாட்சிபுரம் பகுதியில் மூன்று லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மூன்று லாரிகளையும் சிறைபிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar