Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் ருத்ர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2013
10:08

திருநெல்வேலி: குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. குறுக்குத்துறையில் திருவாவடுறை ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி குகைக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆவணித் தேர் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 16ம் தேதி உருகு சட்டசேவையும், சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் நெல்லை மாநகருக்கு எழுந்தருளலும், வெள்ளை சாத்தி, பச்சை சாத்தியும் நடந்தது. தேரோட்டத் திருவிழாவான நேற்று காலையில் தேருக்கு சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (20ம் தேதி) தீர்த்தம் கொடுத்தருளலும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும், நாளை (21ம் தேதி) தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பகலில் சுவாமி தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளலும், அபிஷேகமும் நடக்கிறது. இரவு மின்சார ஒளியில் தெப்ப உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar