Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூசைபாண்டியாபுரம் புனித ராயப்பர் ... முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்பு செய்து வாழ்வதே வாழ்க்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2013
12:08

பொங்கலூர்: மனிதர்களுக்கு அன்பு செய்து வாழ்வதே வாழ்க்கை. பிறருக்காக வாழ்பவர்களே உண்மையாக வாழ்பவர்கள், என்று தஞ்சை வேதாத்திரி மகரிஷி ஆசிரம நிறுவனர் அழகர் ராமானுஜம் பேசினார். சுதந்திர போராட்ட தியாகி வீரபாண்டி சுந்தராம்பாள் நினைவு தினம், கள்ளிபாளையம் காம்பிளி அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அவிநாசி ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் காளிமுத்து வரவேற்றார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் தங்கராஜ், திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் முன்னிலை வகித்தனர். தஞ்சை வேதாத்திரி மகரிஷி ஆசிரம நிறுவனர் அழகர் ராமானுஜம் பேசுகையில், ""மனிதர்களுக்கு அன்பு செய்து வாழ்வதே வாழ்க்கை. பிறருக்காக வாழ்பவர்களே உண்மையாக வாழ்பவர்கள். சக மனிதர்களுக்காக வாழும்போது சமுதாயம் உயர்கிறது. ""மக்களை உயர்த்த, மக்களை நெறிப்படுத்த மதங்கள் தோன்றின. துரதிர்ஷ்ட வசமாக மதங்கள் பிணக்கை உருவாக்குகின்றன. அரசியலில் நேர்மையானவர் இல்லாதது உயர்வை தராது. நாட்டின் வளர்ச்சிக்கு வேண்டியது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளே, என்றார். விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி பேசுகையில், ""தென்னை விவசாயம் செய்த குடும்பங்கள், தென்னையாலேயே அழிந்து வருகின்றன. 100 நாள் திட்டம் மக்களின் உழைக்கும் தகுதியை குறைத்து விட்டது. நுகர்வு குறைவும், பாமாயில் இறக்குமதியுமே தேங்காய் எண்ணெய் விலை குறைய காரணம். அரசு தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.கொங்கு வேளாள கவுண்டர் பேரவை மாநில தலைவர் மணிகண்டன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar