Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேற்கு பார்த்த வீட்டில் வடக்கு ... அவளுக்கு தான் எத்தனை வடிவம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அந்தக்கால பாராசூட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
12:08

அந்தக் காலத்தில் அவரோஹிணி என்ற குடை இருந்தது. இந்தக் குடை எதற்குப் பயன்பட்டது தெரியுமா! இப்போதைய ஆகாய விமானத்துக்கு அடிப்படை, அந்தக்காலத்தில் நம் மண்ணில் இருந்த புஷ்பக விமானம். குபேரனிடம் இருந்த இந்த விமானத்தை ராவணன் பறித்துக் கொண்டதாகவும், சீதையை அதில் கடத்திச் சென்றதாகவும் ராமாயணம் கூறுகிறது. இன்றைய நிஜம் தான், நாளைய வரலாறு என்பது முக்காலமும் உண்மை. இன்று சுனாமி என்ற பெயரில் வருவது அக்காலத்தில் பிரளயம் எனப்பட்டது. இதை எப்படி நம்புகிறோமோ, அதே போல புஷ்பக விமானத்தையும் நம்பி தான் ஆக வேண்டும். ஏன்! நாத்திகர்கள் கூட சுவாரஸ்யமாகப் படிக்கும் சிலப்பதிகாரத்தின் முடிவில், கண்ணகியை வானவர்கள் புஷ்பக விமானத்தில் ஏற்றிச் சென்றதாக கதை முடிகிறது. விமானத்தில் பழுது ஏற்பட்டாலோ, போருக்குச் செல்லும் போதோ, சாகசங்கள் செய்யவோ மேலிருந்து கீழே குதிக்க இப்போது பாராசூட் பயன்படுத்துகிறார்கள். இந்த பாராசூட்டின் அன்றையப் பெயர் தான் அவரோஹிணி. அகஸ்திய சம்ஹிதை என்ற நூலில், இந்தக் குடையின் பயன் பற்றியும், அன்று அது எவ்வாறு பயன் படுத்தப்பட்டது பற்றியும் தகவல் சொல்லியுள்ளார்கள். ப்ருஹத் சம்ஹிதை என்ற நூல் இருக்கிறது. இதில் ஒரு ஆச்சரியமான தகவல் என்ன தெரியுமா! இந்தக்காலத்தில் பெரிசுகள் எல்லாம் தங்கள் நரையை மறைக்க கருப்பு மை (டை) பூசிக் கொள்கிறார்களே! அதை தயாரிக்கும் முறை பற்றி சொல்லியுள்ளார்கள். அது மட்டுமல்ல! பொடுகை போக்கும் சீயக்காய் பற்றியும் இதில் தகவல் உண்டு. இப்போது அது தான் ஷாம்பு என்ற பெயரில் அவதாரம் எடுத்திருக்கிறது. எல்லாமே நம்மிடம் அன்று இருந்தது கலப்படமே இல்லாமல்! இன்று நம் அறிவு முதிர்ச்சியின் பயனாய் என்ன நடக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar