Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் கிருஷ்ண ... திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணத்திற்கு தனி மண்டபம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயில் ரோப்கார் ஒன்பது நாளில் மீண்டும் பழுது
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஆக
2013
10:08

பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் கீழ்தளத்தில் மின்மோட்டார் பழுதால், நேற்றிரவு மீண்டும் நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் 5ல் பழநி மலைக்கோயில் ரோப்கார் மேல்தளத்தில் கியர் ஷாப்ட் பழுது காரணமாக நிறுத்தப்பட்டு,புதிய ஷாப்ட் பொறுத்தப்பட்டு, மீண்டும், 75நாட்களுக்கு பின், ஆக.20ல் சிறப்பு பூஜைகள் செய்து, இயங்க ஆரம்பித்தது. இந்நிலையில், நேற்றிரவு 7.20 மணிக்கு ரோப்கார் இயங்க ஆரம்பிக்கும்போது, கீழ்தளத்திலுள்ள மின்மோட்டார் புகைந்ததால், உடனடியாக ரோப்கார் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, டிக்கெட் பெற்றிருந்த பக்தர்கள் வின்ச் மூலம் மலைகோயிலுக்கு சென்றனர். பழுதான மின்மோட்டாரை கழற்றும் பணி துவங்கியது. பழநி கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்,""ரோப்கார் மின்மோட்டார் பழுதுகாரணமாக நிறுத்தப்பட்டது. இரண்டொரு நாட்களில் சரிசெய்யப்பட்டு மீண்டும் ரோப்கார் இயக்கப்படும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar