Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ... விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்பொழி திருமலை கோயிலில் பத்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
10:08

கடையநல்லூர்:பண்பொழி திருமலைக்கோயிலில் பத்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் சிறப்பாக நடந்து வருகிறது. 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கும்ப ஜெபம், கந்தஜெபம், விசேஷ அர்ச்சனைகள், குமரனுக்கு அபிஷேகம், அடுத்து விமானத்திற்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குமரனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம், பண்பொழி அ.தி.மு.க., செயலாளர் பரமசிவன், முன்னாள் அறங்காவலர்கள் கிளாங்காடு மணி, வேல்சாமி, கிருஷ்ணாபுரம் ரவிச்சந்திரராஜா, மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், கிட்டுபிள்ளை, ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருமலையில் திருக்குமரன் வீதியுலா நடந்தது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் பண்பொழி, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், குற்றாலம், வடகரை, அச்சன்புதூர், நெடுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar