Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்வெட்டுக்கள் நிறைந்த ஜம்பை ... விநாயகர் சிலை ஊர்வலம் குறித்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டி கோயிலில் தொடரும் முறைகேடு எஸ்.பி. : எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2013
11:09

மதுரை: மதுரை ரிங் ரோட்டில் பாண்டி கோயில் உள்ளது. பக்தர்களிடம் கோயில் அறங்காவலர்கள் பூசாரிகள் காணிக்கை என்ற பெயரில் அதிகளவில் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. சில நாட்களுக்குமுன்கூட உண்டியல் பணம் திருடியதாக கோயில் நிர்வாகத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து கோயிலில் முறைகேடு நடப்பதாக எஸ்.பி. பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் நேர்த்திக் கடனுக்கு கொண்டு வரப்படும் ஆடு ஒன்றிக்கு ரூ.250ம் அதை வெட்ட ரூ.40ம் சேவல் அறுப்பதற்கு ரூ.20ம் முறைகேடாக வசூலிக்கப்பட்டது தெரிந்தது. தேங்காய் பழம் கொண்ட பூஜை தட்டுக்கு ரூ.200ம் நிலைமாலையுடன் கூடிய பூஜை தட்டுக்கு ரூ.500ம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானத்திற்கு சிலருக்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை மீண்டும் கடைகளுக்கு மறுவிற்பனை செய்துள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என கோயில் அறங்காவலர்களுக்கும் பூசாரிகளுக்கும் எஸ்.பி. எச்சரித்துள்ளார். பக்தர்களுக்கு ஏதேனும் விதிமீறல் தெரியவந்தால் 0452- 252 5307ல் புகார் செய்யலாம் என எஸ்.பி. தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar