Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சர்வ மங்களம் உண்டாக்கும் உமா ... திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மும்பையில் விநாயகர் சிலைகள் கரைப்பு : 10 நாள் கொண்டாட்டம் அமைதியாக முடிவு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 செப்
2013
10:09

மும்பை: மகாராஷ்டிராவில், பத்து நாட்கள் கொண்டாடப்படும், விநாயகர் சதுர்த்தி திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது. மும்பை உட்பட, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், பிரமாண்ட விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
கொண்டாட்டம் : இந்துக்களின், முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிராவில், பத்து நாட்கள் திருவிழாவாக, கொண்டாடப்படுகிறது. இம்மாதம், 9ம் தேதி தொடங்கிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், நேற்றுடன் நிறைவடைந்தன.
அரபி கடலில் : மும்பையின், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த, பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் உட்பட, இரண்டு லட்சத்திற்கும் மேலான சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அரபிக் கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக, கிர்காம், ஜூஹு கடற்கரைகளில், சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஊர்வலத்தின் போது, ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடியதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, மாநில போலீஸ், துணை ராணுவப்படையினர் என, 25 ஆயிரம் பேர், பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூட்டம் கண்காணிக்கப்பட்டது. வெடி குண்டுகளை கண்டறிந்து, செயலிழக்கச் செய்யும் சிறப்பு படையினரும், தயார் நிலையில் இருந்தனர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி, ஊர்வலம் அமைதியாக நடைபெற்றதாக, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின்பு நாளை அதிகாலை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் அரியகுடிபுத்தூர் கிராமத்தில் அம்மன் கோயில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. பழநிக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar