Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலமலை கோவிலில் திருப்புகழ் விழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கோபுர கலசம் கொள்ளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2013
10:09

ஊத்தங்கரை: கோவில் கோபுரத்தில் இந்த பஞ்சலோக கலசத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டியில் சக்திவேல் முருகன் கோவில் உள்ளது. இக் கோவிலை சுவாமி ஆதிநந்தா சரஸ்வதி என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு பூஜை முடிந்து கோவில் நடையை சாத்திவிட்டு கோவில் அருகில் உள்ள அறையில் ஆதிநந்தா ஓய்வு எடுக்க சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்ய அவர் வந்தபோது, கோவில் கோபுரத்தின் மேல் இருந்த பஞ்சலோக கோபுர கலசத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. ஆதிநந்தா ஊத்தங்கரை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர். இதே கோவிலில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ஸ்வாமி கழுத்தில் இருந்த மூன்று பவுன் நகையை திருடி சென்றனர். மீண்டும் கொள்ளை நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar