Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புளியம்பட்டியில் மழை வேண்டி வர்ண ... யோகநரசிங்கப் பெருமாள் கோயில் நவராத்திரி நிகழ்ச்சிகள்! யோகநரசிங்கப் பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2013
10:10

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 5வது நாளில் தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 7ம் தேதி காலை திருப்பல்லக்கு திருமஞ்சனம், இரவு சேஷ வாகன உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை, 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும் நடந்தது. இரவு 11 மணிக்கு ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. உற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று காலை 8 மணிக்கு திருப்பல்லக்கு, மதியம் 1 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு யானை வாகன உற்சவம் நடந்தது. இன்று(10ம் தேதி) காலை சூர்ணேத்சவம் சர்வபூபால விமானம், 11 மணிக்கு ஸ்ரீமதாதிவண் சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் வீதியுலா, இரவு 10 மணிக்கு திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது. நாளை காலை பெருமாள் வெண்ணை தாழிசேவையும், 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு வேடுபரி குதிரை வாகன உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து 12ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் ரதோற்சவம் நடக்கிறது. 11 மணிக்கு பத்தி உலாத்துதல் திருமஞ்சனம், 13ம் தேதி காலை மட்டியடி உற்சவம், இரவு பெருமாள் தேசிகர் திருவீதி புறப்பாடு சப்தாவர்ணம், 14ம் தேதி காலை திருமஞ்சனம், மாலை த்வாதச ஆராதனம், இரவு விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. வரும் 15ம் தேதி காலை ஸ்ரீதேசிகர் சுவாமிக்கு திருமஞ்சனம், மாலை ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன் திருவீதி புறப்பாடும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகருக்கு இன்று இரு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar