Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மேல்சாந்திக்கு 16 பேர் ... நவராத்திரி எட்டாம் நாள் (அக்.12) வழிபாடு! நவராத்திரி எட்டாம் நாள் (அக்.12) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி நூதன வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2013
10:10

அவிநாசி: மழை பெய்ய வேண்டியும், உலக அமைதிக்காகவும், தெக்கலூரில், விநாயகர் சிலையை தண்ணீரில் மூழ்க வைத்து, பூஜை செய்யும் நூதன வழிபாடு நடந்தது. அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சி பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று விட்டது. தண்ணீர் இல்லாததால், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழை பெய்ய வேண்டி, வெள்ளாண்டிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில்
மற்றும் அரச மரத்தடி பிள்ளையார் கோவிலிலும் நூதன வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அரச மரத்தடி பிள்ளையார் கோவிலில், சிலையை மறைத்து சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சித்தி விநாயகர் கோவிலில் இருந்து தினமும் இரவு 8.00 மணிக்கு சிறுமியரும், பெண்களும், தண்ணீர் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று, தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து, சிலையை மூழ்க வைத்து, பூஜை நடத்தினர். அதன்பின், மீண்டும் சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, மழை வழிபாடு நடந்தது.

வருண ஜபம்: பொங்கலூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், குடிநீருக்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழை பெய்ய வேண்டி, பொங்கலூர் வாவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில், வருண ஜபம் நடத்தினர். இதற்காக, 108 புனித நீர் கலசங்களில் நீர் நிரப்பியும், 108 சங்கு வைத்தும் பூஜை செய்தனர். மேலும், கன்னி பூஜை, அசுவமேத யாகம், வருண ஜப யாகம் செய்தனர். இறுதியில், அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள் ரங்கசாமி, வெங்கடாசலம், வாவிபாளையம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: ஆவணி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar