Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை கோவில் செல்லும் சாலை ... மூவுலகரசியம்மன் கோவில் ருத்ராட்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை ஈஸ்வரன் கோவில் வரும் 18ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
11:10

ஈரோடு: ஈரோடு கோட்டையில் உள்ள திருத்தொண்டீஸ்வரர் கோவிலில், 18ம் தேதி மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது. ஈரோடு கோட்டையில் வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரரை திருத்தொண்டீஸ்வரர் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். வழக்கமாக பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் போன்ற, 16 வகை பொருட்களால் நித்ய அபிஷேகம் நடக்கும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருட்களை கொண்டு சிவனை அபிஷேகம் செய்வது நற்பயனை தரும் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உகந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியில் அஸ்வினி நட்சத்திரத்தில், வரும், 18ம் தேதி மாலை, ஐந்து மணிக்கு திருத்தொண்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு, ஏழு மணிக்கு அன்னம்பாலிப்பு (அன்னதானம்) நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் விமலா ஆகியோர் செய்து வருகின்றனர். இதே போல் மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் வரும், 18ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar