Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் ... சத்ய சாய் ­பா­பாவின் 88வது பிறந்த நாள் விழா! சத்ய சாய் ­பா­பாவின் 88வது பிறந்த நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவிலில் பவுணர்மி வழிபாடு: 5,000 பேருக்கு அன்னதானம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2013
10:10

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும், கருவூரார் சன்னதியில் பவுணர்மி ஜோதி வழிபாடும், ஆன்மீக சொற்பொழிவும், முதல்கோபுரம் நுழைவாயிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தஞ்சை நகர கிளை அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஸ்ரீ அகத்தியர் லோபாமித்ரா அன்னதான அறக்கட்டளையினர் இணைந்து செய்து வருகின்றனர். அதன்படி கடந்த, 18ம் தேதி ஐப்பசி பவுர்ணமியையொட்டி, பெரியகோவிலில் கருவூராருக்கு பவுணர்மி ஜோதி வழிபாடும், ஆன்மீக சொற்பொழிவும் நடந்தது. முதல்கோபுரம் நுழைவாயிலில் அன்னதான நிகழ்ச்சியை, கொம்பப்பட்டி ஜோதிட ஆராய்ச்சி, வாஸ்து நிபுணர் லோகநாதன், தஞ்சை மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அரசு போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர்கள் நடராஜன், திருஞானம் ஆகியோர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என, ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நடப்பு மாதம் பெரியகோவிலில் பவுர்ணமி தினத்தில் அன்னதானம் நடந்த நிலையில், அடுத்த மாதம் (நவ.,) பவுர்ணமி தினமான, 17ம் தேதி, திருவண்ணாமலையில் அன்னதானம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar