Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்! ரசீதுகள் இன்றி கணக்கு சமர்ப்பிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் வரும் 25ம் தேதி அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2013
10:11

எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகா தேவாஷ்டமி அன்னாபிஷேகம் அன்னம் பாலிப்பு விழா வரும் 25ல் சிறப்பு பூஜைகளுடன் நடக்கிறது. ஈசனுக்கு நல்லெண்ணெய்பஞ்சகவ்யம் பஞ்சாமிர்தம் (பழம், வெல்லம், நெ#, தேன், கல்கண்டு ஆகியவற்றின் கலவை) நெ#, பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு இளநீர், சந்தனம் ஆகிய பதினோரு பொருட்களால் அபஷேகம் செய்வர். சிவபெருமான் பதினோருவடிவம் கொண்டவர் என்கிறது வேதம். வழிபாட்டில் அனைத்து கடவுளருக்கும் அபிஷேகம் உண்டு என்றாலும் ஈசனுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்னம் நமது உயிர்இளை உட்கொள்ளுவது நம் உடல் எனும் வேத விளக்கம் கவனத்திற்கு உரியது அன்னவடிவில் உள்ள இறைவனை வழிபட்டால் நம் உடலில் உயிரானது நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இந்நிலையில் எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகாதேவாஷ்டமி அன்னா பிஷேகம் அன்னம் பாலிப்புவிழா வரும் 25ல் மகாகணபதி பூஜையுடன் துவங்குகிறது. புண்ணியாவாஜனம், சங்கல்பம் கலசஆவாகணபூஜை வேதபாராயணம் ஹோமம் மகா அபஷேகம் அதையடுத்து எட்டீஸ்வரமூர்த்திக்கு அன்னாபிஷேகம் நடக்கும். அதையடுத்து லிங்கத்தில் ஒட்டியுள்ள  ன்னத்தை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்பதால் தெப்பக்குளத்தில் அன்ன நைவேத்தியம் சிறப்பு பூஜைகளுடன் நடக்கும். அதையடுத்து பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு நடக்கும். ஏற்பாடுகளை எட்டயபரம் சமஸ்தானம் அன்னாபிஷேக திருபணி குழு இணைந்து செ#து வருகின்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar