Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை எந்த ... திருநீறு தயாரிப்பில் பொறுமை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவலைப்படாதே சகோதரா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
03:11

*பணம் அதிகாரத்தைப் பெற ஆசையை ஏற்படுத்துகிறது. அதைப் பெற்றிருப்பவனை மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத இதயமற்றவனாக ஆக்கிவிடுகிறது.
*கவலைக்கு ஒரு பிரச்னையை எப்படிவிட்டொழிப்பது எனத் தெரியாது. பய உணர்வில் சிக்கிக்கொண்டுள்ள உணர்வு நிலையே கவலை.
*ஒரு பிரச்னைக்குத் தீர்வு தெரியாமல் கவலைப்படுவதால்தான் தலைவலி, நரம்புத்தளர்ச்சி, இருதயக்கோளாறு போன்ற பிரச்னைகளை ஏற்படுகின்றன.
*பிரச்னைக்குத் தீர்வு காண அதிலுள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தன்னலமற்றவர்களிடம் பணம் இருந்தால் அது வரப்பிரசாதம். சுயநலக்காரர்களின் கையில் இருந்தால் அது ஒரு சாபக்கேடு.
*தங்கம் நமது உபயோகத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பரமனைத்தவிர வேறு எவருக்கும் சொந்தமில்லை.
*வெற்றியோ அல்லது தோல்வியோ, உங்கள் சொந்த மனத்திலே தான் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் மீது நீங்கள் அளிக்கும் சொந்தத் தீர்ப்பே உங்களை ஏழையாகவோ அல்லது கவலையற்ற வனாகவோ வைக்கிறது.
*ஒவ்வொரு முறை நீங்கள் கவலைப்படும்போதும் ஒரு மன வேகத்தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*கவலை என்பது உங்கள் முயற்சிகள் என்னும் சக்கரங்களின் மீது செலுத்தப்படும் பிரேக். அது உங்களை முழு நிறுத்தத்திற்கு கொண்டு வருகிறது.
*சோம்பேறியாக இருப்பதைவிட அதிக பிரயத்தனம் செய்பவனாக இருந்து எதையாவது சாதிப்பது நல்லது. சோம்பேறியானவன் இறைவனாலும் மனிதனாலும் கைவிடப்படுகிறான்.
*பணம் மனநிறைவை அளிக்காது. அதை சம்பாதிக்க மேற்கொள்ளப்படும் திறன்தான் மனநிறைவை அளிக்கிறது.
*உங்கள் கவலைகளிலிருந்து தப்பி ஓடிப்போக முடியாது. ஏனெனில் நீங்கள் எங்கு சென்றாலும் கவலைகளும் கூடவே வருகின்றன.
*நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லை என்று ஒருவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள முடிந்தால், அவனே இப்புவியில் மிகவும் மகிழ்ச்சியானவனாக இருப்பான்.
*உங்கள் பிரச்னைகளைப் பயமின்றியும் தெளிவான மனசாட்சியுடனும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
*எல்லோரும் உங்களுடைய நண்பராக இருக்க விரும்பாவிட்டாலும் நீங்கள் பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் எல்லோருடனும் நட்பாக இருக்க வேண்டும்.
*உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் சிலர்  துரோகம் இழைத்தாலும் கவலைப்படாமல்  நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
-பரமஹம்ச யோகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar