Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோவில் உண்டியல் வசூல்! மாசாணியம்மன் கோவிலுக்கு ரூ.20.9 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெய்வ குற்றம் காரணமா?: திருப்பதி பக்தர்களுக்கு புது கவலை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 நவ
2013
10:11

திருப்பதி: திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில், தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாக, அசம்பாவிதம் நடைபெற்று வருகிறது. திருப்பதியை அடுத்த, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், கார்த்திகை மாதத்தில், வருடாந்திர பிரம்மோற்சவம், நடைபெறும். கடந்த, நான்கு ஆண்டுகளாக, பிரம்மோற்சவம் துவங்கும் முன், செய்யப்படும் முன்னேற்பாடுகளில், ஏதோ ஒரு வகையில், அசம்பாவிதம் நடைபெற்று வருகிறது. கடந்த, 2010ல், கோவில் கோபுரத்தில் வெள்ளையடித்த போது, ஊழியர் ஒருவர் கீழே விழுந்து இறந்தார். 2011ல், கோவிலின் மீதிருந்து விழுந்த ஊழியருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. 2012ல், புதியதாக செய்யப்பட்ட, தங்க ரதம் சோதனை ஓட்டத்தின் போது, தேர் சக்கரம் ஏறி, தமிழக பக்தர் கால் முறிந்தது. நடப்பு ஆண்டில், தற்போது பிரம்மோற்சவ ஏற்பாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் போது, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கோபாலின் மனைவி, வழுக்கி விழுந்ததில், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சாதாரண ஊழியரில் துவங்கி, அதிகாரி வரை, அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருவதால், "தெய்வ குற்றம் நிகழ்ந்திருக்கலாம் என, பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar