கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புதுக்கோட்டை: திருவரங்குளத்திலுள்ள அரங்குளநாதர், பெரியநாயகி அம்பாள் கோவிலில் கார்த்திகை மூன்றாம் சோமவாரத்தையொட்டி சுவாமி, அம்பாளுக்கு 1008 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.