Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணகிரி ஆஞ்சசநேய சுப்பிரமணிய ... பழநி- சபரிமலைக்கு கூடுதல் பஸ் சேவை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சன்னிதானத்தில் ஆன்லைன் வரிசை புதிய முறையில் மாற்றி அமைப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
10:12

சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் வரிசைக்காக அமைக்கப்பட்டிருந்த ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும் நடைப்பந்தலில் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள போலீசரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் முன்பதிவில் தினமும் 20 முதல் 28 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். இவர்கள் மரக்கூட்டம் என்ற இடத்தில் வரும் போது, சரங்குத்தி வழியாக போக வேண்டியதில்லை. இவர்கள் சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானத்துக்கு அனுப்பபடுகின்றனர். இவ்வாறு வரிசையில் இல்லாமல் வரும் ஆன்லைன் பதிவு தாரர்கள் நடைப்பந்தல் அருகே உள்ள பிளை ஓவர் வழியாக, விருந்தினர்மாளிகை செல்லும் பகுதிக்கு வருகின்றனர். பின்னர் நடைப்பந்தலில் வரிசையில் நின்று மெட்டல் டிடெக்டர் வழியாக தரிசனத்துக்கு அனுப்பட்டனர். ஆனால் பிளைஓவரில் பக்தர்கள் நிற்பதற்கு வசதி இல்லாததால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்நிலையில், நடைப்பந்தலில் உள்ள ஐந்து கம்பி வேலிகளில் இரண்டு வேலிகளில் ஆன்லைன் பதிவுதாரர்களும், மீதமுள்ள கம்பிவேலிகளில் பதிவு செய்யாத பக்தர்களும் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் அதிகமாகும் போது பதிவு செய்யாதவர்கள் வரிசை நீண்ட தூரத்துக்கு நீளும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar