Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடராஜருக்கு களி படைப்பது ஏன்? புலிக்கால் முனிவர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிதம்பரத்தில் தங்கக்கூரை போட்டவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
02:12

சிதம்பரத்திலுள்ள சிற்றம்பலத்திற்கு இரண்யவர்மன் என்னும் மன்னன் தங்கக்கூரை அமைத்ததாக கோயில் புராணமும், முதலாம் பராந்தக சோழன், அமைத்ததாக வரலாறும் கூறுகிறது. இரண்டாம் பராந்தகன், கோயிலுக்கு நிலங்களை வழங்கினான். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜன், நிலம் அளக்கும் கருவிக்கு சிற்றம்பலக்கோல் என்றும், நெல் அளக்கும் மரக்காலுக்கு ஆடல்வல்லான் என்றும் பெயர் சூட்டினான். கோயிலில் நந்தவனம், திருமுறைப்பாராயணம் ஆகியவற்றை ஏற்படுத்தியதும் முதலாம் ராஜராஜனே. முதலாம் குலோத்துங்கனுக்கு திருநீற்றுச்சோழன் என்ற பெயருண்டு. இவனும் பேரம்பலத்திற்கு தங்கக்கூரை திருப்பணி செய்தான். ராஜராஜனின் மகளான குந்தவை, நடராஜருக்கு தங்கக் குடம், கண்ணாடி அளித்து வழிபட்டாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar