பெண் குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டும் பருவம் நீராடல் எனப்படும். பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானை ஆகும். பொம்மையை மேலே வீசி விளையாடும் படி பெற்றோர் பெண் பிள்ளையிடம் வேண்டுவது அம்மானைப் பருவமாகும். குழந்தையை ஊஞ்சலில் ஆட்டி விட்டு பெற்றோர் மகிழும் பருவம் ஊசல் ஆடலாகும்.