Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ... ஸத்குரு சாந்தானந்த கலா கேந்த்ராவின் பாரதீய சங்கீத கலைவிழா 2013! ஸத்குரு சாந்தானந்த கலா கேந்த்ராவின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புது தில்லி ரமண கேந்திரத்தில் ரமண மகரிஷி ஜயந்தி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2013
11:12

புது தில்லி லோதி சாலையில் உள்ள ஸ்ரீ ரமண கேந்திரத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 134-ஆவது ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கேந்திர வளாகத்தில் காலை 8 மணிக்கு ரமணரின் திருவுருவப் படம் முன் மலர்கள் வைத்து பூஜை நடைபெற்றது. வேத பாராயணம், அஷ்டோத்திர அர்ச்சனையும் நடத்தப்பட்டது. ஸ்ரீ ரமணரின் அவதாரப் பெருமை குறித்து ஸ்ரீ பிரபுத்தானந்த சுவாமிகள் எடுத்துரைத்தார். "ஆசைக்கும், பெருமைக்கும் அப்பாற்பட்ட அவதாரம் ரமணருடையது. அவரது அவதாரம் காரண காரியம் கொண்டது. உலகத்திற்கு நன்மை செய்வதற்காக அவதரித்தவர் அவர். இறைவன் நம் மனத்தினுள் குடிகொண்டு இருக்கும்போது ஏன் வெளியில் தேட வேண்டும்? என்று தனது வாழ்க்கையின் மூலம் உணர்த்தியவர் ரமணர். மிகவும் அமைதி பேணப்படும் ரமண கேந்திரத்தில் 5 நிமிடம் கண்மூடி தியானித்தால் அமைதியும், மகிழ்ச்சியும் மனத்தில் ஏற்படுவதை நாம் உணர முடியும் என்றார் பிரபுத்தானந்த சுவாமிகள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar