Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ... தூய பேதுரூ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் ஜெயந்தி ரத யாத்திரை ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2013
11:12

திருவள்ளூர்: விவேகானந்தர், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ரத யாத்திரை, திருவள்ளூரில் துவங்கியது. சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரத யாத்திரை, கடந்த, ஏப்ரல் மாதம் துவங்கி, 28 மாவட்டங்களில் வலம் வந்தது. தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில், ரதயாத்திரை வலம் வரும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. திருவள்ளூர் நகராட்சியில் துவங்கிய யாத்திரையை, வருவாய் துறை அமைச்சர் ரமணா துவக்கி வைத்தார். இதில், ஆட்சியர் வீர ராகவ ராவ், நகராட்சி தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் மற்றும் மாவட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

திருத்தணி: சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரத யாத்திரை, நேற்று முன்தினம் இரவு, திருத்தணி கமலா தியேட்டர் அருகே வந்தடைந்தது. ரத யாத்திரையை, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். மேலும், தனியார் தொண்டு நிறுவன மகளிர் அமைப்பை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், கையில் விளக்குடன் காத்திருந்து மலர் துாவி வரவேற்றனர். தொடர்ந்து, நேற்று காலை, திருத்தணி முக்கிய வீதிகளில், ரத யாத்திரை ஊர்வலம் வந்தது. இன்று, திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியத்தில் ரத யாத்திரை ஊர்வலம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar