Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனதிருப்பதி கோயிலில் பூஜை நேரம் ... சபரிமலையில் மண்டலபூஜைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 26 ம் தேதி மண்டல பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2013
11:12

சபரிமலை: சபரிமலையில், மண்டலபூஜை, 26 ம் தேதி நடக்கிறது. இந்த பூஜை முடிந்து, 3 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும். சபரிமலையில், மண்டலபூஜை, நாளை மறுநாள், 26-ம் தேதி நடைபெறுகிறது. பூஜை முடிந்து இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்; தொடர்ந்து, 29 தேதி வரை, நடை முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில், துப்புரவு பணிகள் முழு வீச்சில் நடைபெறும்; மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள், சன்னிதானத்தில் கொண்டு சேகரிக்கப்படும்; அப்பம் மற்றும் அவரணை தயாரித்து, சேமித்து வைக்கப்படும். இந்த, 3 நாட்களிலும், பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். 30-ம் தேதி காலை, 10:00 மணிக்கு பின், பம்பையிலிருந்து, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எனவே, மண்டலபூஜை தினத்தை கணக்கிலெடுத்து, 26-ம் தேதி இரவு, 9:00 மணிக்குள் சன்னிதானத்துக்கு வந்து சேரும் வகையில், பயணத்திட்டத்தை, பக்தர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். மகரவிளக்கு பூஜைக்காக, 30-ம் தேதி மாலை, நடை திறக்கப்படும். ஜன., 20 ம் தேதி காலை, 7:00 மணி வரை, திறந்திருக்கும். 14-ல், மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. 19-ம் தேதி நெய்யபிஷேகம் இல்லா விட்டாலும், பக்தர்கள் இரவு, 10:00 மணி வரை தரிசனம் செய்யலாம். 20-ம் தேதி காலை, பந்தளம் மன்னர் பிரதிநிதியை தவிர, வேறு எவருக்கும் தரிசன அனுமதி கிடையாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; ஆவணி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் விநாயகர் கோயில், சதுர்த்தி விழாவின், 4ம் நாள் ஊர்வலமாக மயில் வாகனத்தில், ... மேலும்
 
temple news
கோவை; போத்தனூர் கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள மூரண்டம்மன்  கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar