Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வனதிருப்பதி கோயிலில் பூஜை நேரம் ... சபரிமலையில் மண்டலபூஜைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 26 ம் தேதி மண்டல பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2013
11:12

சபரிமலை: சபரிமலையில், மண்டலபூஜை, 26 ம் தேதி நடக்கிறது. இந்த பூஜை முடிந்து, 3 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும். சபரிமலையில், மண்டலபூஜை, நாளை மறுநாள், 26-ம் தேதி நடைபெறுகிறது. பூஜை முடிந்து இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்; தொடர்ந்து, 29 தேதி வரை, நடை முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில், துப்புரவு பணிகள் முழு வீச்சில் நடைபெறும்; மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள், சன்னிதானத்தில் கொண்டு சேகரிக்கப்படும்; அப்பம் மற்றும் அவரணை தயாரித்து, சேமித்து வைக்கப்படும். இந்த, 3 நாட்களிலும், பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். 30-ம் தேதி காலை, 10:00 மணிக்கு பின், பம்பையிலிருந்து, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எனவே, மண்டலபூஜை தினத்தை கணக்கிலெடுத்து, 26-ம் தேதி இரவு, 9:00 மணிக்குள் சன்னிதானத்துக்கு வந்து சேரும் வகையில், பயணத்திட்டத்தை, பக்தர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். மகரவிளக்கு பூஜைக்காக, 30-ம் தேதி மாலை, நடை திறக்கப்படும். ஜன., 20 ம் தேதி காலை, 7:00 மணி வரை, திறந்திருக்கும். 14-ல், மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. 19-ம் தேதி நெய்யபிஷேகம் இல்லா விட்டாலும், பக்தர்கள் இரவு, 10:00 மணி வரை தரிசனம் செய்யலாம். 20-ம் தேதி காலை, பந்தளம் மன்னர் பிரதிநிதியை தவிர, வேறு எவருக்கும் தரிசன அனுமதி கிடையாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar