Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் 26 ம் தேதி மண்டல பூஜை! பழுதடைந்த நடராஜர் தேரை உடனே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டலபூஜைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2013
11:12

சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சன்னிதானத்தில் மட்டும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 2110 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலையல் மண்டல பூஜை நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக ஆரன்முளாவிலிருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனி நாளை மாலை சன்னிதானம் வந்து சேரும். மண்டலபூஜைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இதனை கேரள போலீஸ் டி.ஜி.பி., பாலசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 19 துணை கமிஷனர், டி.எஸ்.பி.க்கள், 32 இன்ஸ்பெக்டர்கள், 118 எஸ்.ஐ.க்கள், 1320 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை சன்னிதானம் 19 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாகும் போது அதை கட்டுப்படுத்த 155 மத்திய ரிசர்வ் அதிரடி படையினரும், 54 தேசிய பேரிடர் தடுப்பு படையை சேர்ந்த போலீசாரும் பணியில் உள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 32, கர்நாடகாவிலிருந்து 55, ஆந்திராவிலிருந்து 32 போலீசார் இங்கு வந்துள்ளனர். இவர்களுடன் கேரளாவின் ரகசிய போலீசாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு கூட்டம் வந்தாலும் நிதானமாக அவர்களைகட்டுப்படுத்தி பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைக்க செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பம்பையிலும் இதுபோன்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், மணல்பரப்பில் பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பவும் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar