ஆசியாவிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலில் ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்னும் இடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்த டிசம்பர் 25ம் நாள் பற்றிய விபரம், கி.பி.154ல், திருத்தந்தை ஜுலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமசை பிரெஞ்சு மொழியில், நோயல் ஜெர்மனியில், வெய்நேக்ஷன் ஸ்பெயினில் நேவிடட் , ஸ்காட்லாந்தில், யூல் , இத்தாலியில், நாடோல்லே என்று அழைப்பர். அமெரிக்காவைச் சேர்ந்த டே என்ற பெண்மணி தான், இயேசு பிறந்தநாளுக்கு கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டினார்.