Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் திருவிழா குண்டம் ... சைவ தலங்களில் 61 வகை தல விருட்சம் வைத்து பராமரிக்க...ஏற்பாடு! சைவ தலங்களில் 61 வகை தல விருட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவில் வளாகத்தில் புது தேர் நிறுத்த இடம் ரெடி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2013
10:12

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலுக்கு என தயாரிக்கப்பட்ட தேர் சிதிலமடைந்து, பயன்பாடற்று விட்டது. இதனால் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலுக்கு பலவகை பெருமைகள் இருந்தும், தேரோட்டம் நடக்கவில்லையே எனும் மனக்குறை பக்தர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த குறைபாட்டை களையும் வகையிலும், பக்தர்கள் கோரிக்கையை ஏற்றும், 50 லட்சம் மதிப்பில் பிரமாண்டமான, புதிய தேர் அமைக்க, 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து தஞ்சை மேலவீதியில் புதிய தேர் அமைப்பு பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு, விரைவில் தேர் பணிகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. இந்நிலையில் புதிய தேர் தயாரானவுடன், அதனை நிறுத்துவதற்கு உரிய இடம் தேர்வில் சிக்கல் எழுந்தது. பழைய தேர் நிறுத்தப்பட்டிருந்த இடமான மேலவீதியில், தனியார் கொட்டகை அமைத்திருந்ததால், ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, தஞ்சை ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன், அரண்மனை தேவஸ்தான உதவி கமிஷனர் செந்தில்குமார், பெரியகோவில் செயல் அலுவலர் அரவிந்தன் ஆகியோர், போலீஸார் உதவியுடன், மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர். இதையடுத்து, புதிய தேர் நிறுத்த நிலவிவந்த "இட சிக்கல் நீங்கியது. இதனால் பக்தர்களும், அதிகாரிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar