Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநிதைப்பூச நிறைவு விழா தெப்ப ... 176 அடி உயரத்தில்அனுமன் சிலை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுரிக்கொண்டையில் நம்பெருமாள் ஸேவை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜன
2014
10:01

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்காநதர் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவில், பகல்பத்து, இரண்டாம் நாளான நேற்று, நம்பெருமாள் சவுரிக்கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார்.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், டிசம்பர், 31ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல்பத்து திருவிழாவின், இரண்டாம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரிக்கொண்டை அலங்காரத்தில், கஸ்தூரி திலகம், வைர அபயஹஸ்தம், தங்க அடுக்கு பதக்க மாலை, தங்க காசுமாலை உள்ளிட்ட திரு ஆபரணங்களை அணிந்து, காலை, 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து, ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் புறப்பட்டு, அர்ச்சுண மண்டபத்தை அடைந்தார்.பின், 7.30 - 8 மணி வரை, திரையிடப்பட்டது. 8 மணி முதல் மதியம், 1 மணி வரை, அரையர் ஸேவையுடன், பொதுஜன ஸேவை நடந்தது. மதியம், 1 - 2 மணி வரை, அலங்காரம், அமுது செய்ய திரையிடப்பட்டது. மதியம், 2 - 3 மணி வரை, திருப்பாவாடை கோஷ்டி வைபவம் நடந்தது.பிற்பகல், 3 - 4 மணி வரை, வெள்ளி சம்பாவில் அமுது செய்ய திரையிடப்பட்டது. மாலை, 4 - 5.30 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன ஸேவை நடந்தது. 5.30 - 6.15 மணி வரை புறப்பாட்டுக்கு திரையிடப்பட்டது. 6.15 மணிக்கு அர்ச்சுண மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் இரவு, 9.30 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar