Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்1) ... கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) குதூகல மாதம் கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை)
மகரம் (உத்திராடம்2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) தடையை நொறுக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2014
03:01

பாதகத்தையும் சாதகமாக்கும் திறனுள்ள மகர ராசி அன்பர்களே!

சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் நற்பலன் கொடுப்பார். பெண்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஜன.16க்கு பிறகு வக்கிரம் அடைந்து 12ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதற்காக கவலை வேண்டாம். புதன் ஜன.26ம் தேதியும், செவ்வாய் பிப்.4ம் தேதியும் வக்கிரம் அடைகிறார்கள். இதனால் அவர்களால் ஏற்படும் கெடுபலன்கள் எள்ளளவும் அண்டாது. குரு சாதமகற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 9-ம் இடத்து பார்வை கும்பத்தில் விழுகிறது. இதனால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எந்த தடையையும் முறித்து வெற்றி காண்பீர்கள். உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் வெளிப்படும். இதனால் பகைவர்களும் அஞ்சும் நிலை உருவாகும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் குரு, வக்கிரம் அடைந்திருப்பதால் செய்யும்  வேலை சிறப்படையும். திருமணம் போன்ற சுபங்கள் கைகூட பேச்சு வார்த்தை தொடங்கும்.  குடும்பத்தில் சிற்சில பிரச்னை வரலாம். உறவினர்களின் வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருளாதார வளம் மேம்படும். நற்சுகம் ஏற்படும். சூரியனால் செல்வாக்கு பாதிக்கப்படலாம்.  பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். சில நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இடமாற்றம் வர வாய்ப்புண்டு. வியாபாரிகள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் அதிகமாக உழைத்தாலும், அதற்குரிய பலன் தாமதமாகவே கிடைக்கும். விவசாயிகளுக்கு தொய்வு நிலை மாறும்.  பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். சுயதொழில் செய்யும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் .

நல்ல நாள்: ஜன.14,15,16,17,18,24,25,26,27, 30,31, பிப்.3,4, 10,11,12.
கவன நாள்: ஜன. 19.20 சந்திராஷ்டமம், கவனம்.
அதிர்ஷ்ட எண்: 2,5.  நிறம். மஞ்சள், பச்சை.
வழிபாடு: விநாயகரையும், ஆஞ்சநேயரையும்
வணங்கி வாருங்கள். தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனிக்கிழமை பெருமாளை வழிபடுங்கள்.

 
மேலும் ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »
temple news
மேஷம்அசுவினிஎந்த ஒன்றிலும் திட்டமிட்டு நேர்மையாக செயல்படும் உங்களுக்கு, ஆவணி யோகமான மாதமாகும். பூர்வ ... மேலும்
 
temple news
ரிஷபம்கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு ஆவணி முன்னேற்றமான ... மேலும்
 
temple news
மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்அசாத்திய துணிச்சலும் சாதுரியமும் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் ... மேலும்
 
temple news
கடகம்புனர்பூசம் 4ம் பாதம்உயர்வான சிந்தனையுடன் எப்போதும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
சிம்மம்மகம்நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு,  ஆவணி திட்டமிட்டு செயல்பட வேண்டிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar