Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேங்காய்ப் பிள்ளையார்! முன்னோர் ஆசி பெறுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தன்னைத்தானே வணங்கும் ஆஞ்சநேயர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2014
06:01

பெருமாள் கோயில்களில் சுவாமியின் எதிரே ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் இருப்பார். சில தலங்களில் சுவாமிக்கு அருகில் நின்ற கோலத்தில் இருப்பார். ஆனால் மதுரைக்கு அருகிலுள்ள மண்ணடி மங்கலம் நரசிம்மன் கோயிலில் ஆஞ்சநேயர் தன்னைத்தானே வணங்கும் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இக்கோயிலின் முன் மண்டபச் சுவரில் ஆஞ்சநேயர் சிற்ப வடிவில் இருக்கிறார். இவருக்கு முன்புறத்தில் மற்றொரு ஆஞ்சநேயர் இவரை இரு கரம் கூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறார். இத்தலத்து நரசிம்மரையும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் வழிபட்டால் மன பாரம் நீங்கும். செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar