Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாவம் தீர்க்கும் பரணி! அம்மி சத்தம் கேட்டா மம்மி ஆகலாம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அமாவாசையில் நிலா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2014
12:01

தன் அடியவருக்காக அமாவாசை நாளில் அருள்புரிந்தவள் அபிராமி. மயிலாடுதுறை அருகிலுள்ள திருக்கடையூரில், அமிர்தகடேஸ் வரருடன் அபிராமி அருளாட்சி புரிகிறாள். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் ஒருநாள், இங்கு வந்த போது அர்ச்சகரான சுப்பிரமணிய பட்டரிடம், இன்று என்ன திதி? எனக் கேட்டார். அபிராமி அன்னையை மனதில் தியானித்திருந்த பட்டர், ஏதோ நினைவில், பவுர்ணமி என பதிலளித்தார். ஆனால், அன்று அமாவாசை. பட்டர் சொன்னதை உண்மையாக்க அம்பிகை, இரவில் தன் காதணியான தாடங்கத்தை(தோடு) வானில் வீசி பவுர்ணமியாக்கினாள். பட்டருக்கும் அபிராமி பட்டர் என்ற சிறப்பு பெயர் உண்டானது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar