Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரமண கேந்திரத்தில் தொடர் பாராயணம்! முனீஸ்வரன் கோயிலில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2014
10:01

சாணார்பட்டி: சாணார்பட்டி வேம்பார்பட்டியில் மழை வேண்டி கிராம மக்களால் இரண்டு நாட்கள் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் லலிதா மகிளாசமாஜம் யோகினிகள் குழுவினர் சார்பில் கணபதி ஹோமம், குத்துவிளக்குப் பூஜையும் நடந்தது. தொடர்ந்து மகாசண்டி யாகம், நவசண்டியாகம் உட் பட 13 வகையான யாகங்கள் நடந்தன. நத்தம் தொகுதி செயலாளர் கண்ணன், ஒன்றியச் செய லாளர் ராமராசு, ஊர் பட்டரைதாரர்கள் கண்ணுமுகமது, மணிவண்ணன், லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பிச்சால், ஹரிகரன், வெங்கடேஷன் உட்பட பலர் செய்திருந்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar