Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்த பைரவர்! பிரம்மசாரி முருகன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரண்டின் மகிமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2014
03:02

திருநாகேசுவரத்தில் உறையும் இறைவன், இறைவிக்கு இரண்டு வடிவங்கள் உண்டு. ஸ்ரீரங்கப்பட்டணம் கங்காதேசுவரர் கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். சிதம்பரத்தில் மட்டும் நடராஜப்பெருமான் இரண்டு முறை (ஆனி, மார்கழி) தேரில் திருவீதியுலா வருகிறார். சிதம்பரத்துக்கு ஆல் மற்றும் தில்லையும்; திருமழபாடிக்கு மா மற்றும் வன்னிமரம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. குடந்தை சாரங்கபாணி கோயிலில் தட்சிணாயன வாசல், உத்ராயணவாசல் என்ற இரண்டு வாசல்கள் உள்ளன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இரண்டு கொடி மரங்கள் உள்ளன. வாழைமரம் தலவிருட்சமாக உள்ள இரண்டு திவ்ய தேசங்கள் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி. இரண்டு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசங்கள் 21. திருச்செந்தூரில் குமாரஆகமம் மற்றும் சிவாகமம் ஆகிய இரு விதங்களில் பூஜை நடைபெறுகிறது. கும்பகோணம் அருகேயுள்ள கொருக்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இரண்டு நந்திகள் உள்ளன. திருவாப்பாடியில் வடக்கு பிராகாரத்திலும் அர்த்த மண்டபத்திலுமாக இரண்டு சண்டேஸ்வரர்கள் காணப்படுகின்றனர். திருவெள்ளறையில் தட்சிணாயனம், உத்ராயணம் என இரண்டு படிகள் உள்ளன. வயலூரில் சூரிய பகவான் தேவியர் இருவருடன் காட்சியளிக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar