Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விமர்சனங்களை சந்திக்கும் தைரியம் ... தாயை வாழ்த்திய தமிழறிஞர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம் நாட்டின் முத்திரையே ஆன்மிகம் தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2014
03:02

குரு ராமகிருஷ்ணரும், சிஷ்யர் விவேகானந்தரும் குறிப்பிடப்பட வேண்டிய குரு, சீடர் உறவு முறையாகும். நாட்டில் சிஷ்யர்கள் தான் குருவை தேடி செல்வது வழக்கம். ஆனால் ராமகிருஷ்ணர் தன்னுடைய சிஷ்யர் விவேகானந்தரை தேடிச் சென்றார். அவருக்கு ஆன்மிக அறிவை வளர்த்தார். ஆன்மிகவாசம், இறைவாசம் உள்ள ராமகிருஷ்ணர், குருபுத்திர சிகாமணியாகவும் விவேகானந்தரை உருவாக்கினார். இவர்கள் இருவரும் பஞ்சாட்சரமாக காணப்படுகின்றனர். இதன் மூலம் ராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் கிடைத்த முதல் கொடை விவேகானந்தர். விவேகானந்தர் நம் நாட்டுக்கு வழங்கிய கொடை இந்திய ஞானம். ஏழை நாடாக இருந்தாலும், விவேகானந்தர் அளித்து சென்ற ஞானத்தை ஏற்றுமதி செய்வதில் பணக்கார நாடாக இந்தியா உள்ளது. இதனால் தான் வெளிநாட்டினர் அதிகம் பேர் ஞானத்தை தேடி இங்கு வருகின்றனர். நம் நாட்டினுடைய முத்திரையே ஆன்மிகம் தான் என்பதை நாம் உணர வேண்டும். நம்மில் மறைந்து கிடைக்கும் இறைவனை முதலில் உணர வேண்டும் என்பதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார். கோயில்களில் நடராஜர் இருந்தால் மாணிக்கவாசகரும், சிவகாமியும் இருப்பது வழக்கம். அதேபோல் ராமகிருஷ்ணர் இருந்தால் அங்கு விவேகானந்தரும், சாரதாதேவியும் இருப்பார்கள். சோமாஸ்கந்த மூர்த்தி போல் சிவன், பார்வதி நடுவில் முருகன் இருப்பது போல் ராமகிருஷ்ணர், சாரதாதேவியின் நடுவே விவே கானந்தரும் காணப்படுகிறார். நாம் ராமகிருஷ்ணர் மற்றும் சாரதாதேவியின் குழந்தைகள். அவர்கள் கூறும் கருத்துக்களை நம் அடிமனதில் பதியவைத்து அதன்படி நடந்தால் நம்மில் மறைந்து கிடக்கும் இறையுணர்வை வெளிக்கொண்டு வருவதுடன், நம் நாட்டையும் உலக அரங்கில் பக்தி மார்க்கத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும். -அடித்துச் சொல்கிறார் ஊரன் அடிகள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar