Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நூற்றாண்டு நிறைவை காணும் செம்பை ... கோவை கோணியம்மன் தேரோட்ட விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்! கோவை கோணியம்மன் தேரோட்ட விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 பிப்
2014
10:02

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி, மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா,நாளை (பிப்., 27ல்) துவங்குகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நிர்வாகஅதிகாரி ராஜாதெரிவித்தார்.தேனி மாவட்டம்,தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன்கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். தேவதானப்பட்டியில் இருந்து, 3கி.மீ., தொலைவில் மஞ்சளாற்றங்கø ரயில்அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானம் என்னும் குச்சிவீட்டின் கதவுதிறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு, மூன்று கால பூஜைநடக்கிறது.பக்தர்கள் வழங்கும் நெய்யினால், ஆண்டு முழுவதும் இரவு, பகல் அணையாத நெய்விளக்குஎரிகிறது. இங்கு உறுமி,சங்கு, சேகண்டிகள்முழங்க நடைபெறும்சாயரட்சை பூஜையில்,சயன உத்தரவு கேட்டது சிறப்பம்சம். விழாவில்தேனி, திண்டுக்கல்,மதுரை மாவட்டங்களில்இருந்து, ஏராளமானபக்தர்கள் பங்கேற்பார்கள்.நடப்பு ஆண்டில், மாசிமகா சிவராத்திரி திருவிழாவிற்காக, கடந்த பிப்., 6ல்முகூர்த்தக்கால் நடப்பட்டது. மாசி மகா திருவிழா,நாளை (பிப்., 27ல்)துவங்கி மார்ச் 3ல் நிறைவடைகிறது. 200 மேற்பட்டபோலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுகின்றனர். மேலும் தீயணைப்புதுறையினர் வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பர். தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையமருத் துவக்குழுவினர் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஆண்டிபட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய ஊர்களில்இருந்து, சிறப்பு பஸ்கள்இயக் கப் ப டு கின் றன.பக்தர்களின் வசதிக்கானதண்ணீர், தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மஞ்சளார்அணையில் இருந்து, ஆற்றில் நீர்திறந்து விடப்பட்டுள்ளது. இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளதாக, நிர்வாக அதிகாரி ராஜா தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar